மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு!

Posted by - April 10, 2019
மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என…

தமிழ் தந்த பெருமையுடன் 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி,லான்டவ், Offenbach, an der Queich

Posted by - April 9, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு…

நாமல் குமாரவுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க உத்தரவு

Posted by - April 9, 2019
மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் தலைவர் நாமல் குமாரவுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

Posted by - April 9, 2019
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்தே, மேற்கொள்ளப்படவிருந்த ரயில்வே…

மீண்டும் ஆட்சி பீடம் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற முடியாது- டலஸ்

Posted by - April 9, 2019
ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் இராஜதந்திர சூழ்ச்சியினையே தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையிலெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கடந்த…

கோத்தபாய பல குடும்பங்களை இரவோடு இரவாக வெளியேற்றினார் -கபீர்

Posted by - April 9, 2019
வீதி அபிவிருத்தியின்போது யாருடைய காணியையும் பலாத்காரமாக பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ் நகர அபிவிருத்திக்காக 27 நகரங்களைச்சேர்ந்த பல குடும்பங்களை…

அமெரிக்காவின் பிடியிலிருந்து நாட்டை மீட்க மைத்திரி,மஹிந்த ஒன்றிணைய வேண்டும் – குணதாச

Posted by - April 9, 2019
வெளிநாட்டவர்களின்  ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டு  நாட்டு மக்களுக்காக செயற்படும்  ஒரு  அரசாங்கத்தினை  பலமான முறையில் உருவாக்குவதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,ஸ்ரீலங்கா …

தலவாக்கலையில் வீடு உடைத்து கொள்ளை

Posted by - April 9, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவிசிரிபுற  பகுதியிலுள்ள வீடொன்று இன்று காலை உடைக்கப் Uட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து…

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - April 9, 2019
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதம் 23…