கிளிநொச்சியில் நாய்கள் சரணாலயம் திறப்பு

Posted by - April 12, 2019
கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் நாய்கள் சரணாலயம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்த சரணாலயம் சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திறந்து…

8 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து பெண் தற்கொலை

Posted by - April 12, 2019
கொழும்பில்  அமைந்துள்ள  தனியார்  வைத்தியசாலையின் 8 ஆவது   மாடியிலிருந்து  பாய்ந்து  பெண்ணெருவர் தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக  பொலிஸ் ஊடக பிரிவு…

மங்கள அமெரிக்காவிற்கு பயணம்

Posted by - April 12, 2019
நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் இன்று அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். வொஷிங்டன் நகரில் இடம்பெறும்…

நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்

Posted by - April 12, 2019
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள்…

அனுமதிபத்திரம் இன்றி விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - April 12, 2019
தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதிபத்திரம் இன்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அனுமதி…

புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - April 12, 2019
பொலன்னறுவ பிரதேசத்தில் புதையல் பெறுவதற்காக அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் பொலன்னறுவ தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினரால் கைது…

கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேர் கைது

Posted by - April 12, 2019
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸார் நடத்திய விஷேட நடவடிக்கையில் போக்குவரத்து குற்றங்களுக்காக 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

ஹெரோயினுடன் இளைஞர் கைது

Posted by - April 12, 2019
அங்குலானை தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அங்குலானை பொலிசாருக்கு நேற்று பிற்பகல்…

வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு

Posted by - April 12, 2019
மஹியங்கனை,பண்டாரகம மற்றும் யக்கல பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மஹியங்கனை பொலிஸ்…

ஐ.தே.க விடமிருந்து ஆட்சியினை பெறும் வரையில் எதிர்க்கட்சியாகவே செயற்படுவோம் – மஹிந்த

Posted by - April 12, 2019
 ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சியில் இருந்து  விலகவில்லை.  ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து ஆட்சியினை  பெறும் வரையில்  எதிர்க்கட்சியாகவே செயற்படுவோம்.நாட்டில்…