திருகோணமலையில் பாரிய போராட்டம் – உறவுகள் அழைப்பு

Posted by - April 16, 2019
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில்…

புத்தளத்தில் கடும் வறட்சி

Posted by - April 16, 2019
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 9339 குடும்பங்களைச்…

ரூபா மேலும் பலமடைந்துள்ளது- மத்திய வங்கி

Posted by - April 16, 2019
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று மேலும் பலமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று ஒரு அமெரிக்க டொலருக்கான பெறுமதி…

வளங்களின் அழிவே கடுமையான கல்வி வீழ்ச்சிக்கு காரணம் – சித்தார்த்தன்

Posted by - April 16, 2019
எமது பிரதேசத்தின் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு யுத்தத்தால் ஏற்பட்ட வளங்களின் அழிவே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்…

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்-கல்வி அமைச்சு

Posted by - April 16, 2019
முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்…

எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை !-வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - April 16, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்…

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – அஜித் மான்னப்பெரும

Posted by - April 16, 2019
இந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான உரிய காலமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் இருந்து…

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க மக்கள் தயாராம்!

Posted by - April 16, 2019
யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தமை, பாதாள உலகக்குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள்…

80 வீதமான சிறைக்கைதிகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள்-ஜனாதிபதி!

Posted by - April 16, 2019
நாட்டில் தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளில் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களாகும். ஆகையால் எதிர்கால சந்ததியினரை…

சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் சிக்கி தவிக்கும் கோத்தபாய ராஜபக்ஷ – அஜித் பி.பெரேரா

Posted by - April 16, 2019
பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியுரிமை வழங்கி இரட்டை குடியுரிமைக்கான…