அலி ஸாஹிர் மௌலானாவை சந்தித்த அமெரிக்க தூதுவர்

Posted by - April 18, 2019
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) இற்கும் சமூக வலுவூட்டல் ஆரம்பக் கைத்தொழில்…

வண்ணாங்குளம் கிராமத்தில் இடி, மின்னல் தாக்கம்

Posted by - April 18, 2019
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று புதன் கிழமை…

வீதிகளைபுனரமைப்பதற்கான கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Posted by - April 18, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் கம்பரலியத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளைபுனரமைப்பதற்கான கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்…

வட்டவளையில் வேன் விபத்து

Posted by - April 18, 2019
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் காலி பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற…

சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம்

Posted by - April 18, 2019
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது.  இதற்காக சவுதி அரேபியா 19 கோடி ரூபா நிதியை கடனாக வழங்கவுள்ளது.  சவுதி அரசாங்கத்திடம்…

மகியங்கனை விபத்தில் கைது செய்யப்பட்ட பஸ் சாரதி பிணையில் விடுதலை

Posted by - April 18, 2019
மகியங்கனை நகரில் இடம்பெற்ற விபத்தின்போது கைது செய்யப்பட்ட தனியார் பஸ்சின் சாரதி மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட…

இலங்கையின் முதல் செய்மதி இராவணா-1, விண்வெளிக்கு அனுப்பிவைப்பு!

Posted by - April 18, 2019
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த செய்மதி…