குண்டு வெடிப்பில் பலியான இளைஞனின் இறுதிக்கிரியை வவுனியாவில்!

Posted by - April 22, 2019
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான வவுனியா இளைஞனின் இறுதி கிரிகைகள் இன்று (22) இடம்பெற்றிருந்தது.…

நாளை துக்க தினமாகப் பிரகடனம்!

Posted by - April 22, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாளை 23 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத…

இரவுத் தபால் ரயில்களின் பயணம் இரத்து

Posted by - April 22, 2019
திங்கட்கிழமை 22. கொழும்பிலிருந்து இடம்பெறவிருந்த  இரவுத் தபால் ரயில்களின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தால் அறிவித்திருந்தது. இவ்வாறு இரவுத்…

ஷங்கிரி – லா ஹோட்டலுக்கு காலவரையின்றி பூட்டு

Posted by - April 22, 2019
நேற்று வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற ஷங்கிரி – லா ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மீண்டும் அறிவிக்கும் வரையில் குறித்த…

உயிரிழப்புகளுக்கு தலா ரூ. 1 மில்லியன் நட்டஈடு

Posted by - April 22, 2019
நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,…

அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வு-பிராங்பேர்ட்

Posted by - April 22, 2019
அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுடன் நாட்டுப்பற்றாளர் நாளும் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின் பிராங்பேர்ட் மற்றும்…

தௌஹீத் ஜமாத் என்ற ஒரு குழுவினால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது – ராஜித சேனாரத்ன

Posted by - April 22, 2019
உள்நாட்டில் உள்ள தௌஹீத் ஜமாத் என அடையாளபடுத்தப்பட்ட ஒரு குழுவினால் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது என அமைச்சர் ராஜித…

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த!

Posted by - April 22, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தால் அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். எனவே இந்த…

பூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டும் – ராஜித

Posted by - April 22, 2019
குண்டு வெடிப்பை தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என சுகாதார அமைச்சர் …

குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

Posted by - April 22, 2019
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இறைவனின் அருளால் உயிர் தப்பியதாக பிரித்தானியாவின் கன்சர்வேட்டிங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நெர்ஜ்…