சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு!

Posted by - April 22, 2019
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…

வாக்குப்பெட்டியை சுமந்த பெண் கலெக்டர் – சமூக வலைதளங்களில் பாராட்டு

Posted by - April 22, 2019
கேரளாவின் திரிச்சூர் மாவட்ட கலெக்டர் காவல்துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. …

தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை நேற்றைய தாக்குதலின் பின் ஒப்புக்கொண்ட உலகம்!

Posted by - April 22, 2019
தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட…

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்

Posted by - April 22, 2019
நாடளாவிய ரீதியில் நேற்று (21) காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9…

மீண்டும் பதட்டம் கொட்டஞ்சேனையில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம்

Posted by - April 22, 2019
கொட்டஞ்சேனை கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி !

Posted by - April 22, 2019
கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்.பல்கலை…

மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்பு

Posted by - April 22, 2019
மன்னார்-  ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டை மன்னார்…

தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் – நீதிமன்றில் பொலிஸார் பரபரப்பு தகவல்

Posted by - April 22, 2019
ஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு

Posted by - April 22, 2019
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…

அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை கண்டனத்துக்குரியது!

Posted by - April 22, 2019
நாட்டில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் குறித்து புலனாய்வு பிரிவினால் முன்னரே அறிவிக்கப்பட்டதாக கூறப்படும்…