சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

Posted by - April 22, 2019
சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இப் பயங்கரவாதத் தாக்குதலில்…

மன்னாரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு தென் பகுதி இளைஞர்கள் கைது

Posted by - April 22, 2019
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இரு  இளைஞர்களை தாழ்வுபாட்டு கிராம மக்கள்…

தற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா?

Posted by - April 22, 2019
நேற்று சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் சில காலங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு அரசியல்வாதி ஒருவரின்…

கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலியான சம்பவம் – துறையூர் கோவில் பூசாரி கைது

Posted by - April 22, 2019
திருச்சி அருகே கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார்…

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் – தேர்தல் கமி‌ஷனில் திருமாவளவன் புகார்

Posted by - April 22, 2019
பொன்பரப்பியில் நடந்த வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் கமிஷனில் திருமாவளவன் புகார் அளித்துள்ளார். விடுதலை…

இலங்கையில் தொடர்குண்டு தாக்குதல் – விசாரணைகளுக்கு இன்டர்போல் உதவுவதாக அறிவிப்பு

Posted by - April 22, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது..  இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக்…

வெலிசர பகுதியில் சந்தேகத்திற்கிடமான கார் – சோதனை செய்யும் படையினர்

Posted by - April 22, 2019
வெலிசர, நவலோக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை பாதுகாப்பு படையினர் சோதனை…

சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா போகிறார்!

Posted by - April 22, 2019
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் தங்கியிருந்து…

வத்தளையில் இருவர் கைது

Posted by - April 22, 2019
வத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வத்தளை எந்தேரமுல்ல வீதியில்…

தலைமை தேர்தல் கமி‌ஷனில் அ.ம.மு.க.வை கட்சியாக தினகரன் பதிவு செய்தார்

Posted by - April 22, 2019
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. வை கட்சியாக டிடிவி தினகரன் பதிவு செய்தார்.  அ.தி.மு.க.வில் இருந்து ஓரம்…