பொலிஸ் மா அதிபர் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு

Posted by - May 3, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

Posted by - May 3, 2019
நபர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான்…

குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியோரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 3, 2019
குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடையே வதந்திகளை பரப்பிய சம்பவத்தி கைது செய்யப்பட்ட இருவரினதும் விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  இருவரையும்…

நியமனங் கடிதங்களை வழங்கி வைத்த மத்திய மாகாண ஆளுநர்

Posted by - May 3, 2019
மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன இன்று பட்டதாரிகள் மற்றும் இரண்டு வருட டிப்ளமோ பாட கற்கைநெறியை பூர்த்தி செய்த…

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை

Posted by - May 3, 2019
வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  மரணமடைந்தவர்  சாளம்பைக்குளத்தை சேர்ந்த  இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர்…

மீதொட்டமுல்லயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஓருவர் கைது

Posted by - May 3, 2019
வெல்லம்பிட்டிய – மீதொட்டமுல்ல பகுதியில் ஜஸ்போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டிய பொலிசாருக்கு நேற்று பிற்பகல் 5.10…

பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளியில் கசியும் என்பதாலேயே விக்ரமசிங்கவை அழைப்பதில்லை-தயாசிறி

Posted by - May 3, 2019
பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளியில் கசியும் என்ற சந்தேகம் காணப்படுவதாலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைப்பதில்லை என தெரிவித்தார்…

புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - May 3, 2019
ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலொக்கமுவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஊருபொக்க -மொலொகமுவ…

சீனாவில் தொற்று நோய்களுக்கு ஒரே மாதத்தில் 1859 பேர் பலி

Posted by - May 3, 2019
சீனாவில் காசநோய், பால்வினை நோய் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் 1859 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை…

நாகை மாவட்ட மீனவர்கள் 8வது நாளாக கடலுக்கு செல்லவில்லை – மீன்கள் விலை உயர்வு

Posted by - May 3, 2019
நாகை மாவட்ட மீனவர்கள் இன்று 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக நாகையில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மீன்…