வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

Posted by - May 5, 2019
மனித உள்ளங்களின் எண்ண வெளிப்பாடுகளைப் பதிவதற்காகக் காலப்போக்கிலே எழுந்தவைதான் எழுத்து எனப்படும் வரிவடிவம். ஆனால், அவ்வெழுத்துகளின் கோர்வையே சொற்களாகி மானிடத்தை…

நீர்கொழும்பில் பதற்றம்,பொலிஸ் ஊரடங்கு அமுல்! UPDATE (காணொளி)

Posted by - May 5, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நீர்கொழும்பு…

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் – ராணுவத்துக்கு வெனிசுலா அதிபர் கட்டளை

Posted by - May 5, 2019
நம் நாட்டின் மீது படையெடுக்க துடிக்கும் அமெரிக்காவின் மூர்க்கத்தனத்துக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என ராணுவத்துக்கு வெனிசுலா அதிபர்…

முதல்- அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு

Posted by - May 5, 2019
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் மீது திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு…

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த, பேஸ்புக், யூடியூப் ஊடாக மூளைச் சலவை செய்த சஹ்ரான்

Posted by - May 5, 2019
உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்​ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான…

கடிதத்தில் என்ன இருந்தது?-லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - May 5, 2019
ஜனாதிபதிக்கு சேறு பூசும் நோக்கத்திலோ அல்லது தேசத்துரோக செயற்பாடுகளிலோ எனது செயலணி உறுப்பினர்களினால் கடிதங்கள் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர்…

பயங்கரவாத தாக்குதலில் பிரதமருக்கு நேரடித்தொடர்பு என்கிறார் விமல் !

Posted by - May 5, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச…

ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லையென்பதற்காக மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முடியாது – பொன்சேகா

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா…

ரிஷாட் , அசாத் சாலி , ஹிஸ்புல்லா, முஜுபுர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதிகளினால் செயற்பட்டிருக்க முடியாது! விஜயதாஸ ராஜபக்ஷ

Posted by - May 5, 2019
30 வருடக்கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாறாக இன்னுமொரு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது. புதிய பயங்கரவாத…