சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து

Posted by - May 6, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதியான…

மன்னாரில் ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

Posted by - May 6, 2019
மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

காரணமின்றி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

Posted by - May 6, 2019
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமலுக்கு…

நீர்கொழும்பு சம்பவம் போதையில் இருந்த சிலரினால் ஏற்பட்டதாகும்-ருவான்

Posted by - May 6, 2019
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, போருதொட்ட பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மதுபோதையில் இருந்த சிலரினால் ஏற்பட்ட சம்பவம் ஆகும் என பொலிஸ்…

மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் மீட்பு

Posted by - May 6, 2019
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி தண்ணிப்பால பகுதியில் மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. வாகரை மத்தி…

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அதிகபட்சமாக 1½ ஆண்டுகளே இருக்கும்- சீமான்

Posted by - May 6, 2019
தமிழகத்தில் அ.தி.மு.க. அதிகபட்சமாக 1½ ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசினார்.ஒட்டப்பிடாரம் தொகுதி…

யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 6, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினர்…

பொய் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் பியல் நிஷாந்தவிடம் 5 மணிநேர விசாரணை

Posted by - May 6, 2019
இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்…

சுவிற்சர்லாந்தில் 25வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2019 !

Posted by - May 6, 2019
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய…

சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப்

Posted by - May 6, 2019
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.