அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஜூலை 25ம் திகதி

Posted by - May 9, 2019
ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வௌியிட்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, சிலோன் தௌஹீத்…

எதிர்கட்சியின் நடவடிக்கை மீதுள்ள கவனம் தீவிரவாதிகள் மீது இல்லை

Posted by - May 9, 2019
வெடிபொருள் உற்பத்தி நிலையத்தின் ஊழியர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத காரணத்தினாலேயே பிணை வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்…

79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை!

Posted by - May 9, 2019
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் வருவது போல், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், 79 ஆண்டுகளாக…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted by - May 9, 2019
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம்…

காட்டு யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - May 9, 2019
திபுலாகல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி,…

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த மூவர் கைது

Posted by - May 9, 2019
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால்…

அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய கோட்டா தலைமையில் விசாரணைகளை ஆரம்பியுங்கள்- யாப்பா

Posted by - May 9, 2019
அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மதிப்பளித்து பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் ஊடக…

சூலூர்- அரவக்குறிச்சியில் ப.சிதம்பரம் இன்றும் நாளையும் பிரசாரம்

Posted by - May 9, 2019
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். 

இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பியது அரசு!

Posted by - May 9, 2019
இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்தவர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை வீசா காலம் நிறைவடைவதற்கு முன்னர் அவர்களின் நாட்டிற்கு திருப்பி…