இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி, குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 75 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அரலகன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.