மாலிகாவத்தையில் மேலும் வாள்கள், கத்திகள் மீட்பு

Posted by - May 9, 2019
மாலிகாவத்தைப் பிரதேசத்தில் கிணற்றிலிருந்து ஒரு தொகை வாள்கள், கத்திகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று ​​மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது மேலும்…

’ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நீதிமன்றம் செல்வேன்’

Posted by - May 9, 2019
நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டில் சிறைதண்டனை அனுபவித்து வரும் ஞானசாரருக்கு,பொதுமன்னிப்பு வழங்குவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமென சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரி வருகை தந்த வாகனம் தொடர்பில் தகவல் வெளியீடு

Posted by - May 9, 2019
கொச்சிக்கடையில், புனித அந்தோனியார் ஆலயத்தில் ஏற்படுத்திய குண்டுதாக்குதலின் தாக்குதல்தாரி, கிங்கஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏறி…

தாக்குதலை ஒரு இனத்தின் தாக்குதலாக மட்டுமே அடையாளப்படத்த வேண்டாம்-சுனில்

Posted by - May 9, 2019
முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் முஸ்லிம் கடைகளை புறக்கணியுங்கள் என ஏனைய இனவாத குழுக்கள் பரப்பும் செய்திகள் குறித்து…

மின்சாரக் கொள்வனவில் இடம்பெறவுள்ள மோசடியை தடுத்து நிறுத்தவும் – மஹிந்தானந்த

Posted by - May 9, 2019
தனியார் துறையில் இருந்து 400 மெகாவால்ட் மின்சாரம் பெற்றுக்கொள்வதில் இடம்பெறும் மோசடியை தடுத்த நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என…

சஹ்ரானுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - May 9, 2019
தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று…

வாள்களின் பின்னணியில் பாரிய திட்டமொன்று இருந்துள்ளதா என்பதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் -ஷெஹான் செமசின்ஹ

Posted by - May 9, 2019
பாதுகாப்பு படைகளின் சுற்றிவளைப்பில் பள்ளிவாசல்களில் இருந்து எடுக்கப்படும் வாள்கள் அனைத்துமே ஒரே வர்க்கமானதாக இருப்பது எவ்வாறு? அப்படியென்றால் இந்த வாள்களின்…

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

Posted by - May 9, 2019
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி…

சுய நலத்துக்காக பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தும் அரசியல்வாதிகள்-முஜிபுர் ரஹ்மான்

Posted by - May 9, 2019
நாட்டின் தேசிய நல்லிணக்கம் ஒற்றுமையை விரும்பாதவர்களே பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றது-ஜி. எல். பீறிஸ்

Posted by - May 9, 2019
தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றது என  பேராசிரியர்  ஜி.…