சுய நலத்துக்காக பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தும் அரசியல்வாதிகள்-முஜிபுர் ரஹ்மான்

398 0

நாட்டின் தேசிய நல்லிணக்கம் ஒற்றுமையை விரும்பாதவர்களே பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.அத்துடன் அரசாங்கம் கட்டியெழுப்பிவந்த நல்லிணக்க வேலைத்திட்டங்கள் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நொடிப்பொழுதில் அழிவடைந்து விட்டதாகவும், கொஞ்சமேனும் புத்தி இருப்பவர்கள் எவரும்  பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.