கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்?

Posted by - May 13, 2019
அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது…

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - May 13, 2019
பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு ஒத்துழைத்துச் செயற்படுமாறு இலங்கையையும் மாலைதீவையும் அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. 

“தேசிய தெளஹீத் ஜமாத்தை பாதுகாத்தது யார் என்பதை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம்

Posted by - May 13, 2019
தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத்தை வளர்த்து பாதுகாத்தது யார் என்பதை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள்…

கமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல்

Posted by - May 13, 2019
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று…

இந்தியாவில் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு

Posted by - May 13, 2019
இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.2013-ன் இறுதிக்கட்டம் அது.

இராணுவ முகாமை அமைக்க அமெரிக்கா முயற்சி – வாசுதேவ

Posted by - May 13, 2019
அமைச்சரவையை நீக்கி சர்வகட்சிகள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,  நாட்டின்…

மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் முழுமையான நம்பிக்கையில்லை – ரோஹித அபேகுணவர்தன

Posted by - May 13, 2019
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும், மீண்டுமொரு தாக்குதல் நடைபெறாது என்று அரசாங்கம் கூறுகின்ற…

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜேவர்தன

Posted by - May 13, 2019
பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன கடமையாற்றுவாரென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின்…

மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!

Posted by - May 13, 2019
குளியாபிட்டிய, ஹேட்டிபொல, பிங்கிரிய மற்றும் துமலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச்…

இறுவட்டுகளுடன் ஊடகவியலாளர் கைது

Posted by - May 13, 2019
அநுராதபுரம் பகுதியில் 235 இறுவட்டுகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட உதய மாவத்தை பகுதி வீடொன்றில்…