குண்டுதாரிகளிற்கு பின்னாலிருக்ககூடிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு விசாரணைக்குட்படுத்தும்போது தான் நீதியை நிலைநாட்டமுடியும் என்று அருட்தந்தை இ.செபமாலை தெரிவித்தார்.
மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். மினுவங்கொடையில் நேற்று…
நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு…
இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்…
நாட்டில், சில பிரதேசங்களில் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைக்கெதிராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உடனடி தீவிர…