ஜனாதிபதியும் பிரதமரும் தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார்களா? – ரில்வின் சில்வா

Posted by - May 14, 2019
அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நாட்டின் உண்மையான…

நீதியை நிலைநாட்ட வேண்டும்: அருட்தந்தை இ.செபமாலை 

Posted by - May 14, 2019
குண்டுதாரிகளிற்கு பின்னாலிருக்ககூடிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு விசாரணைக்குட்படுத்தும்போது தான்  நீதியை நிலைநாட்டமுடியும் என்று அருட்தந்தை இ.செபமாலை  தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

Posted by - May 14, 2019
மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று முதல்  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது

Posted by - May 14, 2019
மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். மினுவங்கொடையில் நேற்று…

வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள்-ஆளுநர்

Posted by - May 14, 2019
நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு…

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்- ஐ.நா. எச்சரிக்கை

Posted by - May 14, 2019
இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்…

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் வாளுடன் கைது

Posted by - May 14, 2019
வாழைத்தோட்டம் பகுதியில் கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 13 கிராம் 80 மில்லிகிராம்…

வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு உறுதி-மகேஷ் சேனாநாயக்க

Posted by - May 14, 2019
நாட்டில், சில பிரதேசங்களில் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைக்கெதிராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உடனடி தீவிர…

அமித் வீரசிங்க கைது

Posted by - May 14, 2019
மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன்…

பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்

Posted by - May 14, 2019
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.