யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. மதியம் ஒரு மணியளவில்…
குளியாபிட்டிய பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங், நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து…
நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் எவரேனும் தடையாக இருந்தாலோ அல்லது பொறுப்பில்லாது செயற்பட்டாலோ அவர்களை நீக்கிவிட்டு புதிய பயணத்தை ஆரம்பிப்போம்.…