தென்னிலங்கையில் சொகுசு மாளிக்கைக்குள் சிக்கிய வெளிநாட்டவர்கள் Posted by தென்னவள் - December 10, 2025 அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன…
புலம்பெயர்வோரை தடுக்க என்னால் முடியும்: பிரான்சின் அடுத்த ஜனாதிபதி உறுதி Posted by தென்னவள் - December 10, 2025 பிரான்சின் அடுத்த ஜனாதிபதி ஆவார் என எதிர்பார்க்கப்படும் ஒருவர், ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த தன்னால்…
வெளிநாடொன்றில் இரு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி Posted by தென்னவள் - December 10, 2025 மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து…
பாகிஸ்தானுக்கு ரூ.10,780 கோடி கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல் Posted by தென்னவள் - December 10, 2025 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய…
சீனாவில் லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை Posted by தென்னவள் - December 10, 2025 சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று தூக்கிலிட்டது.
“நான் தான் போரை நிறுத்தினேன்” – இந்தியா, பாக். மோதல் குறித்து மீண்டும் ட்ரம்ப் கருத்து! Posted by தென்னவள் - December 10, 2025 இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே…
“அரசியல் மாற்றம் எனும் பெயரில் ஏமாற்று வேலை” – விஜய்க்கு திமுக மாணவரணி பதிலடி Posted by தென்னவள் - December 10, 2025 அரசியல் புரட்சி, அரசியல் மாற்றம் என விஜய் பேசுவது எல்லாம் ஏமாற்று வேலைதான்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி…
ஓசூர் பார்வதி நகரில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் மலைக்குன்று மக்கள்! Posted by தென்னவள் - December 10, 2025 ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மலைக்குன்றில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…
“நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்” – திருமாவளவன் Posted by தென்னவள் - December 10, 2025 நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர்…
“முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போதும் எனக்கு இல்லை” – மனம் திறந்த வைகோ Posted by தென்னவள் - December 10, 2025 “தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போது எனக்கு கிடையாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.