சுடுவோம் என இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - July 23, 2016
அத்துமீறும் தமிழக மீனவர்களை கட்டுபடுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழியென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் மீன்பிடித்துறை மற்றும்…

தமிழர்களை அடக்க சிங்களவர் நினைக்ககூடாது – துரைராஜாசிங்கம்

Posted by - July 23, 2016
சிங்களவர்கள் தமிழர்களை அடக்கிக்கொண்டு இந்த நாட்டிலே இன்பமாக வாழமுடிமென்று என  நினைக்க கூடாது என தமிழரசிக் கட்சியின் கிழக்கு மாகாண…

பிரான்ஸ் தாக்குதல் – சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிட கோரிக்கை

Posted by - July 23, 2016
பிரான்ஸின் நீஸ் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட பாரவூர்தி குண்டுத்தாக்குதல் சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிடுமாறு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கோரியுள்ளபோதும் அதனை…

ஒஸாமா பின்லேடினின் காணி தொடர்பில் முறுகல்

Posted by - July 23, 2016
அல் கைடாவின் தலைவர் ஒஸாமா பின்லேடின் வசித்தும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதுமான காணி தொடர்பில் பாகிஸ்தானிய படையினருக்கும் உள்ளுர் அதிகாரிகளுக்கும்…

சவூதியில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் அனுமதி

Posted by - July 23, 2016
சவூதி அரேபியாவில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினரின் அனுமதி அளித்துள்ளனர். இலங்கை வெளியுறவு…

இலங்கை – மலேசியாவுக்கு இடையில் ஈ-வீசா

Posted by - July 23, 2016
இலங்கையின் சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா ஈ-வீசாவுக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் நெவம்பர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று…

ஜெர்மன் முனிச் நகரில் தீவிரவாத தாக்குதல் – 9 பேர் பலி

Posted by - July 23, 2016
ஜெர்மன் முனிச் நகரின் வர்த்தக தொகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லட்டனர். சம்பவத்தில் 10…

காணாமல் போன இந்திய வானூர்தி தொடர்ந்தும் தேடப்படுகின்றது.

Posted by - July 23, 2016
காணாமல் போயுள்ள, இந்திய வான்படைக்கு சொந்தமான வானூதியை தேடும் பணிகள் தொடர்கின்றன. சென்னை வானூர்தி தளத்தில் இருந்து 29 பேருடன்…

நல்லாட்சி அரசாங்கத்தின் பேரில் தவறிழைக்க யாருக்கும் இடமில்லை – ஜனாதிபதி

Posted by - July 23, 2016
நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…