திருக்கேதீஸ்வரம் – மாந்தை மர்ம கிணறு இன்றும் தோண்டப்படவுள்ளது

Posted by - August 3, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று மூன்றாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட…

இந்திய புலமைப்பரிசில்

Posted by - August 3, 2016
பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாணவர்களிடம் இருந்து இந்திய அரசாங்கம், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும்…

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிப்பு

Posted by - August 3, 2016
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கடுமையான வெள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால் 152 பேர் உயிரிழந்தனர். மேலும்…

பிரிட்டனில் எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி

Posted by - August 3, 2016
எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ்…

ஸஃபால்க் கடற்கரையில் ஆச்சரியப்படுத்தும் நீர்தாரை

Posted by - August 3, 2016
சனிக்கிழமை அன்று தோர்பென்ஸ் வட்டத்திலுள்ள ஸஃபால்க் கிராமத்தின் கடலின் மேலே நீர் சுழன்று எழும்பி ஏற்பட்ட நீர்தாரை ஆச்சரியமூட்டும் காட்சியை…

பலாத்கார குற்றவாளிகளை 3 மாதத்தில் தண்டிக்காவிட்டால் தற்கொலை

Posted by - August 3, 2016
நொய்டா, புலந்த்சாஹர் பாலியல் பலாத்கார பாதிப்பு குடும்பத்தினர் குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் தண்டிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், பிரேமலதா வழக்கு

Posted by - August 3, 2016
தங்கள் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சார்பில்…