தேசிய காவற்துறை ஆணைக்குழு – நியமிக்கப்பட்டவருக்கு இன்று பதவி வழங்கப்படவில்லை

Posted by - August 17, 2016
தேசிய காவற்துறை ஆணைக்குழுவினால் காவற்துறை விசேட நடவடிக்கைகளுக்கான செயலணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர்…

மலேசியக் கப்பல் கடத்தல்

Posted by - August 17, 2016
மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. இந்தகப்பல் தற்போது இந்தோனேசியாவின் பட்டம் தீவுக்கு கொண் செல்லப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்சார்…

சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் – மஹிந்த ஆதரவாளர்கள் நீக்கம்

Posted by - August 17, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக 40 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி தொகுதி அமைப்பாளர்கள்…

போதைப் பொருள் கடத்தல் – இலங்கையர், தமிழகத்தில் கைது

Posted by - August 17, 2016
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகம் ராமநாதம்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். த…

இலங்கையில் எயிட்ஸ் அதிகரிப்பு

Posted by - August 17, 2016
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலியல் நோய் தடுப்பு பிரிவு இதனைத்…

அகதிகளை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படல்

Posted by - August 17, 2016
அகதிகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர்…

மறுசீரமைப்பு செயலணி இடைக்கால அறிக்கை

Posted by - August 17, 2016
மறுசீரமைப்பு பொறிமுறை தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி தமது இடைக்கால அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. 11 பேர் கொண்ட இந்த…

எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணுக்கு தூதுவர் பதவி

Posted by - August 17, 2016
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர்…

படை வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு!

Posted by - August 17, 2016
யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படை வீரர்களுக்குமாக நிர்மாணிக்க ப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி…