பான்கி மூனின் இலங்கை விஜயம் தொடர்பான கால அட்டவணை

Posted by - August 31, 2016
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூனின் மூன்று நாள் இலங்கை விஜயத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவர்…

மட்டக்களப்பில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்படுத்தும் பணிகள்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்ப்படுத்தும் வகையிலான கருத்தரங்கு ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கணித பாட ஆசிரியர்களிடையே…

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - August 31, 2016
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படிருந்த பேரணி மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோக தாக்குதல்…

வடக்கின் இராணுவ முகாம்கள் குறித்து இராணுவ பேச்சாளர் பதில்

Posted by - August 31, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் சார்ந்த பகுதிகளில் பொதுமக்களுக்காக காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை…

அனைத்துலக காணாமற்போனோர் நாளில் யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - August 31, 2016
நேற்றைய தினமானது சர்வதேச காணாமற்போனோர் நாளாகும். சர்வதேச காணாமற்போனோர் தினம் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆவணி 30ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு…

அமெரிக்க இந்திய ஒப்பந்தம் குறித்து சீனா கவலையடைய தேவையில்லை – அமெரிக்கா

Posted by - August 31, 2016
இந்திய அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவ தளபாடங்கள் பகிர்வு ஒப்பந்தத்தால் சீனா அச்சம் அடையத் வேண்டியதில்லை என அமெரிக்க வெளியுறவு பேச்சாளர்…

வேலை வாய்ப்புக்கான ஆர்வத்தில் கைதி

Posted by - August 31, 2016
தமது தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், வேலைவாய்ப்பு உறுதி என்ற நம்பிக்கையில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கணனி இயக்க…

மாநிலம் தழுவிய ரீதியில் முதற்தடவையாக நடாத்திய சுவட்டு மைதான மெய்வல்லுனர்ப் போட்டிகள் 2016 – சுவிஸ்

Posted by - August 31, 2016
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சூரிச் மாநில ஏற்பாட்டில், 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் Sportanlage Sihlhölzli என்ற மைதானத்தில்…

ஹிருணிகா பிரேமசந்திர அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - August 31, 2016
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை…

அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை அமைக்க ஐநாவின் ஆதரவைக் கோரும் சிறீலங்கா

Posted by - August 31, 2016
சிறீலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐநா. செயலர் பான்கிமூனுடன் சிறீலங்கா அரசாங்கம் பேச்சு…