12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Posted by - August 19, 2019
கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை…

மழை நீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவவேண்டும்- 3 மாதம் கெடு விதித்தது அரசு

Posted by - August 19, 2019
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - August 19, 2019
மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தற்கொலைகள் அதிகரிப்பு: எலி பேஸ்ட்டை தடை செய்ய அரசு நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்க

Posted by - August 19, 2019
தற்கொலைகள் அதிகரித்து வருவதால் எலி பேஸ்ட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்…

ஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.

Posted by - August 19, 2019
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ம் தேதி டெல்லியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

Posted by - August 19, 2019
சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்!

Posted by - August 19, 2019
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொய்யாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நான்கரை வயது சிறுவன்: அருகிலுள்ள கிணற்றில் விழுந்து பலி!

Posted by - August 19, 2019
பொத்துவில்-  ஆர். எம். நகர் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம்!

Posted by - August 19, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ)…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 19, 2019
றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட…