மாகாண சபை தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம் Posted by தென்னவள் - August 23, 2019 மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில்…
பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்குக் கண்டனம் Posted by தென்னவள் - August 23, 2019 பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் கலாநிதி சிவரூபன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத…
சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை Posted by தென்னவள் - August 23, 2019 சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி காரை விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை- போதை பொருட்கள் சிக்கியது Posted by தென்னவள் - August 23, 2019 மதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று அதிகாலை நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்கள் சிக்கியது.
காஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல் Posted by தென்னவள் - August 23, 2019 காஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துமாறு வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர் Posted by தென்னவள் - August 23, 2019 நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம் சமூக வளைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர் Posted by தென்னவள் - August 23, 2019 அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர் Posted by தென்னவள் - August 23, 2019 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு இருக்கக் கூடாது என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான் Posted by தென்னவள் - August 23, 2019 இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு Posted by தென்னவள் - August 23, 2019 தமிழகத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதால், கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.