மாகாண சபை தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - August 23, 2019
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில்…

பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்குக் கண்டனம்

Posted by - August 23, 2019
பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் கலாநிதி சிவரூபன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத…

சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை

Posted by - August 23, 2019
சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி காரை விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர்.

காஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல்

Posted by - August 23, 2019
காஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துமாறு வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்

Posted by - August 23, 2019
நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம் சமூக வளைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்

Posted by - August 23, 2019
அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்

Posted by - August 23, 2019
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாது நாடு தலையீடு இருக்கக் கூடாது என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு

Posted by - August 23, 2019
தமிழகத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதால், கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.