மாகாண சபை தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்

281 0

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த வழக்கினை விசாரணை செய்கின்றது.

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பங்களில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்பு உள்ளதாக என்பது தொடர்பில் நீதிமன்றில் கருத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.