சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு Posted by தென்னவள் - August 24, 2019 இறைச்சி தர சான்றிதழ் தொடர்பாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா Posted by தென்னவள் - August 24, 2019 தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா…
புதிய உச்சத்தில் தங்கம் விலை Posted by தென்னவள் - August 24, 2019 சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,440-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் Posted by தென்னவள் - August 24, 2019 தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள…
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவன் உயிரிழப்பு Posted by நிலையவள் - August 23, 2019 தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பூண்டுலோயா – டண்சில் வத்தையைச்…
லொறி – தேருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி Posted by நிலையவள் - August 23, 2019 பண்டாரவளை, நெலுவ ஸ்ரீ சிவசுப்பரமணியம் ஆலயத்தில் இன்று (23) இடம்பெற்ற தேர் உற்சவத்தின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுவிற்கு பின்பே நாம் நிலையான முடிவு எடுப்போம்-பிரபா Posted by நிலையவள் - August 23, 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபை தேர்தலை நடாத்த ஜனாதிபதி தரப்பு முயல்கின்றது. இருப்பினும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக வேட்பு…
புதையல் தோண்டிய இருவர் கைது Posted by நிலையவள் - August 23, 2019 புதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ – யாகவெவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு புதையல் தோண்டுவதற்கு பயண்படுத்திய…
திஸாநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு Posted by நிலையவள் - August 23, 2019 எவன்காட் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட 4 பேரும் மீண்டும்…
இலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரு பிரஜைகள் கைது Posted by நிலையவள் - August 23, 2019 போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க…