அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரை விடுதலை செய்யக் கோரிய நளினி மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - August 30, 2019
அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, தமிழக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பரிந்துரை

Posted by - August 30, 2019
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள், உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு!

Posted by - August 30, 2019
தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில், 5 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்

Posted by - August 30, 2019
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களா? என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை…

முதல்வர் வெளிநாடு பயணத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக முக ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் – ஜெயக்குமார்

Posted by - August 30, 2019
காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ‘ப.சிதம்பரம் கைதானது நல்ல செய்தி’ – ‘அப்ரூவர்’ இந்திராணி முகர்ஜி

Posted by - August 30, 2019
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி என்று அப்ரூவர் இந்திராணி முகர்ஜி கூறினார்.

பாகிஸ்தானில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவுகிறது – ஒரே ஆண்டில் 140 பேர் பாதிப்பு

Posted by - August 30, 2019
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ‌ஷாகோட் நகரில் எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாகப் பரவி வருகிறது.

எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் கொள்முதல் தொடர்பான முன்பணத்தை ரஷியாவிடம் செலுத்தியது இந்தியா!

Posted by - August 30, 2019
எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் கொள்முதல் தொடர்பான முன்பணத்தை இந்தியா அளித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ஹாங்காங் போராட்டம்: சீன ராணுவம் குவிப்பால் பரபரப்பு!

Posted by - August 30, 2019
ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.