இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையே நீர் விநியோகம்

Posted by - September 2, 2019
கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால்  மேற்கொள்ளப்படுகின்ற நீர் விநியோகமானது இரண்டு நாளுக்கு ஒரு தடவையே விநியோகிக்கப்படுகிறது என மாவட்ட நீர்…

இறைமையை பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தங்கள் தேவையில்லை-கோட்டா

Posted by - September 2, 2019
நாட்டின் இறைமையை பாதிக்கும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தங்களும் தேவையில்லையென பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தனி குடும்பத் தீர்மானத்தைக் காட்டிலும் ஐ.தே.க.வின் தீர்மானம் சிறந்தது-சம்பிக்க

Posted by - September 2, 2019
தனி குடும்பத் தீர்மானத்தைக் காட்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானம் சிறந்ததென அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…

புதைக்கப்பட்ட குண்டுதாரியின் தலை இன்று தோண்டி எடுக்கப்படும்

Posted by - September 2, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபரின் தலை மற்றும் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. மட்டக்களப்பு…

புகையிரதத்துடன் மோதி இளைஞன் பலி

Posted by - September 2, 2019
பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதெனிய – பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று…

2 கஜ முத்துக்களுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Posted by - September 2, 2019
புத்தளம் – மணல்குண்டுவ பிரதேசத்தில் ஹெரோயின் வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கஐ முத்துக்கள் புத்தளம் குற்றத்தடுப்பு பிரிவினரால்…

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கு பாதிப்பின்றி தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும்-தேர்தல் ஆணைக்குழு

Posted by - September 2, 2019
எதிர்வரும் டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

Posted by - September 2, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம்…