‘ரீபில்ட் சிறிலங்கா’ நிதியில் சட்டச் சிக்கல்;ஹர்ஷ டி சில்வா எம்.பி.கூறும் காரணம்

Posted by - December 17, 2025
‘Rebuilding Sri Lanka’ நிதி சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட நிதியாக இருக்க வேண்டும். எனவே இது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட…

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்

Posted by - December 17, 2025
ஜனாதிபதியின் இயலாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நாமல் ராஜக்ஷவுக்கு எதிராக அரசாங்க கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்த…

மட்டக்களப்பில் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகா சிஐடியினரால் கைது

Posted by - December 17, 2025
சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில்…

கிளிநொச்சியில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - December 17, 2025
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபர் த.ஜெபதாஸ் ? பாடசாலையில் செய்து வருகின்ற ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால்…

சுற்றுச் சந்தி வழக்கு: நீதிமன்றம் அதிரடி

Posted by - December 17, 2025
ஆண்டியர் சந்தியில் சட்டத்துக்கு முரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும்   சுற்றுச் சந்தி தொடர்பில்  பிரதிவாதிகளுக்கு…

ஒஸ்மானியா வித்தியாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

Posted by - December 17, 2025
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு  உட்பட்ட பொத்துவில்   ஒஸ்மானியா  வித்தியாலய கட்டடத்தின் ஒரு பகுதி  செவ்வாய்க்கிழமை  (16) இரவு  இடிந்து விழுந்துள்ளது. விடுமுறையின் பின் பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்பட்டது.  குறித்த பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். தரம் 5 வரை உள்ள இந்த  பாடசாலையில் 237 மாணவர்கள் கற்று வருகின்றனர். மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தற்காலியமாக  குறித்த இன்று (17) பாடசாலை…

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவார்

Posted by - December 17, 2025
இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…

அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Posted by - December 16, 2025
 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வஜன பாலய கட்சியின் துணைத் தலைவரும்…

டிஜிட்டல் மயமாகவுள்ள இலங்கையின் நீதித்துறை அமைப்பு

Posted by - December 16, 2025
இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.