இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆகாய தாக்குதல் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு தினம் இன்று மாலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக நடைபெற்றது.

Posted by - August 14, 2016
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை யாழ்ப்பாணத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்…

திருமலை-உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - August 14, 2016
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட…

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Posted by - August 14, 2016
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த…

தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு மஹிந்த அழைப்பு

Posted by - August 14, 2016
இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாம் தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல்…

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழைக் கையில் கொடுப்பது தீர்வல்ல

Posted by - August 14, 2016
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கு முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன்…

71 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Posted by - August 14, 2016
குவைத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் புரிந்த 71 இலங்கையர்கள், இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…

கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான மற்றுமொரு காணொளி

Posted by - August 14, 2016
நைஜீரிய போக்கோ ஹராம் தீவிரவாதிகளினால் சீபொக் பாடசாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் தொடர்பான மேலும் ஒரு காணொளி…

நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு தனி பிரிவு – நிதியமைச்சு

Posted by - August 14, 2016
100 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்படும் அமைச்சுகளுக்கு நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு நிதி முகாமைத்துவ பிரிவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…