சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் தவிசாளர் குழுவில் சேர்க்கை

Posted by - November 12, 2025
சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது…

தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

Posted by - November 12, 2025
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற…

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 12, 2025
2026 – 2030 காலப்பகுதிக்கான விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஒவ்வொரு விதாதா நிலையத்திற்கும் ஒரு விஞ்ஞான…

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்த ரவிகரன்

Posted by - November 12, 2025
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்,…

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 12, 2025
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும்…

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்

Posted by - November 12, 2025
ஏழைகளுக்கு  வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள…

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் – தயாசிறி வலியுறுத்தல்

Posted by - November 12, 2025
வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளது. குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின்…

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை ஆராய்ந்து நீக்கம் – சபாநாயகர்

Posted by - November 12, 2025
பாராளுமன்ற உரைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன்  உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள பொருத்தமில்லாத வசனங்களை  ஹன்சாட்டில் இருந்து…

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - November 12, 2025
170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - November 12, 2025
நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய…