வடமாகாணத்தில் 5 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை Posted by தென்னவள் - November 14, 2025 வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள்! Posted by தென்னவள் - November 14, 2025 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு…
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி Posted by தென்னவள் - November 14, 2025 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14)…
வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் உருவாக்க நடவடிக்கை Posted by தென்னவள் - November 14, 2025 தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயர்…
மட்டு. சித்தாண்டி சந்தனமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முற்றுகை Posted by தென்னவள் - November 14, 2025 மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட…
இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF! Posted by நிலையவள் - November 14, 2025 இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல் Posted by நிலையவள் - November 14, 2025 பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை…
இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை Posted by நிலையவள் - November 14, 2025 இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு…
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி Posted by நிலையவள் - November 14, 2025 இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய…
சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம் Posted by நிலையவள் - November 14, 2025 நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார…