ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமாகும் – ஜோன் அமரதுங்க

Posted by - June 8, 2019
உலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா இலங்கை வருகை தந்துள்ளது. இந்த அதி சொகுசு உல்லாசப்பயணக்கப்பல் வந்துள்ளமை…

ஜெர்மன் தொண்டு நிறுவனத் தலைவருடன் வத்தேகம சமிந்த தேரர் சியோன் தேவாலயத்திற்கு விஜயம்!

Posted by - June 8, 2019
பயங்கரவாத குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்ட முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட…

தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – சுமந்திரன்

Posted by - June 8, 2019
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

Posted by - June 8, 2019
சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர்…

நடுவீதியில் தீ பற்றி எரிந்த சொகுசு வாகனம்

Posted by - June 8, 2019
யாழிலிருந்து வவுனியா  நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராஜன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பிடித்துள்ளதாக கனகராஜன்குளம்…

ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்

Posted by - June 8, 2019
முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும்  அமைச்சர்  ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக இன்று மாலை வரை 5…

தமிழ் மொழிக்கு முதலிடம் – மட்டு மாநாகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - June 8, 2019
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள்…

நவாலியில் வாள் வெட்டு – மாணவன் படுகாயம்

Posted by - June 8, 2019
நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.