ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்

224 0

முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும்  அமைச்சர்  ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக இன்று மாலை வரை 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்  தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக முறைப்பாடுகளை பெறுவதற்காக பொலிஸ்  தலைமையகத்தினால் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்   மூவரடங்கிய குழு  கடந்த  4 ஆம்  திகதி  நியமிக்கப்பட்டது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை குற்ற  புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு  வருகின்றனர்.