பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - June 10, 2019
தென்மராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாவற்காட்டு பகுதியில் அமைந்துள்ள…

முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா?

Posted by - June 9, 2019
யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

பௌத்த பீடங்களின் ஆலோசனைக்கேற்ப புதிய வேலைத்திட்டம்- ரணில்

Posted by - June 9, 2019
பௌத்த பீடங்கள் மூன்றின் சங்க சபையினால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச திட்டத்திற்கு ஏற்ப, புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரதமர்…

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் – ஜே.வி.பி

Posted by - June 9, 2019
அரசாங்கத்துக்கு எதிராக தம்மால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான நலிந்த…

வீதியின் நிரல் சட்டம் நாளை முதல் அமுல்-பொலிஸ்

Posted by - June 9, 2019
நாளை முதல் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாகன…

மாநாயக்க தேரர்களின் அறிவித்தல் அடிப்படைவாத்துக்கு கொடுத்த பதிலடி – கிரியல்ல

Posted by - June 9, 2019
அமைச்சு பதிவிகளை ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடியாகவும் மத நல்லிணக்கத்துக்கு…

சிங்கள தலைவர்கள் ஒப்பந்தகளை மதித்து செயற்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டிருக்காது -இரா சம்பந்தன்

Posted by - June 9, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று…

தம்புள்ளை தேரரை மிரட்டி 10 கோடி கப்பம் கோரிய மூவருக்கு விளக்கமறியல்!

Posted by - June 9, 2019
தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கப்பம் கோரி மிரட்டியதாக கூறப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் எதிர்வரும்…

மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடி ஆலயத்திற்கு நாளை விஜயம்

Posted by - June 9, 2019
சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்…