சூடான் உள்நாட்டுப்போர்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் வேண்டுகோள்!

Posted by - June 10, 2019
சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படிப்படியாக அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

Posted by - June 10, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாரியளவில் குறைந்திருந்த இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து…

சியோன் தேவாலய தற்கொலைதாரி உறுதிப்படுத்தப்பட்டார்

Posted by - June 10, 2019
மரபணு பரிசோதனையின் அடிப்படையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறுண்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்தினுடையது…

எரிபொருட்களின் விலையில் மாற்றம்?

Posted by - June 10, 2019
எரிபொருட்களின் விலையில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலைச்…

அரசியல் கட்சியில் ஒற்றை தலைமைதான் இருக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

Posted by - June 10, 2019
பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை மூலம் வழங்க நடவடிக்கை

Posted by - June 10, 2019
அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது…

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு விளக்கமறியில் நீடிப்பு

Posted by - June 10, 2019
வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் தொழில்புரிந்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை…

குழந்தைகளுக்கு இனி 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி- மத்திய அரசு புதிய திட்டம்

Posted by - June 10, 2019
குழந்தைகளுக்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு…

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி? – பொதுக்குழு விரைவில் கூடுகிறது

Posted by - June 10, 2019
அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்போது விதிகளை திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.