தேர்தலை இலக்காகக்கொண்டே தமிழர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு -சிவசக்தி

Posted by - June 13, 2019
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க டீலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

Posted by - June 13, 2019
புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு…

திமுக எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை: முக ஸ்டாலின்

Posted by - June 13, 2019
மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க…

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை கைது

Posted by - June 13, 2019
செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை…

மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி செல்லும் கூட்டமைப்பு!

Posted by - June 13, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி சென்று அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாக பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக்…

யாழில் போதைப்பொருள் மீட்பு

Posted by - June 13, 2019
யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற…

மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் -அனுர

Posted by - June 12, 2019
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை…

ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்

Posted by - June 12, 2019
பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள்…

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - June 12, 2019
தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

அநுராதபுரத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Posted by - June 12, 2019
பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாளை முதல் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. மதுபானசாலைகள் எதிர்வரும் 10 ஆம்…