அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – சதிகாரருக்கு 20 ஆண்டு சிறை

Posted by - June 16, 2019
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியது தொடர்பாக சதிகாரருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.

19ஆவது திருத்தமே பல பிரச்சினைகளுக்குக் காரணம் – மஹிந்த

Posted by - June 15, 2019
எம்மை  பழிவாங்கும் நோக்கில்  தூரநோக்கமற்ற விதத்தில்  நல்லாட்சி அரசாங்கம்  உருவாக்கிய அரசியலமைப்பின்  19வது திருத்தம்  இன்று பல  பிரச்சினைகளுக்கு மூல…

மட்டக்களப்பில் உலக யுத்தக் கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் கைது!

Posted by - June 15, 2019
மட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம் உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று …

மைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார

Posted by - June 15, 2019
ஜனாதிபதி மற்றும் பிரதமர்  தலைமையிலான  அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள  அரசியல்  பிரச்சினைகளுக்கு   இவ்விருவரும் இணைந்தே  தீர்வை காண வேண்டும். தேர்தலின்…

மைத்திரி – ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்

Posted by - June 15, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு…

சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .! – காணொளி

Posted by - June 15, 2019
14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து…

கோட்டா களமிறக்கப்பட்டால் ஐ.தே.க.வு.க்கே வெற்றி !-மங்கள

Posted by - June 15, 2019
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் இலகு வாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். எனினும்,…

தலைவர் பிரபாகரனுக்கு இணையாக வேறு எவரையும் கூறவே முடியாது-ரவூப் ஹக்கீம்

Posted by - June 15, 2019
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையாக வேறு எவரையும் கூறவே முடியாது. இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது.…