மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள்-இன்று பாதுகாப்பாம்!

Posted by - July 2, 2019
மடுத்தேவலாய பெருநாளிற்கு சிறிலங்கா இனப்டுகொலை இராணுவத்தின் முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.உண்மையில் மடு அன்னையின் மடியில்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

Posted by - July 2, 2019
அம்பலாங்கொட பகுதியில் கொபேதுடுவ சந்தியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று…

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபருக்கு 3 வருட சிறை!

Posted by - July 2, 2019
காலி மாவட்ட முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

பயணத் தடைய தளர்த்திய ஜப்பான்!

Posted by - July 2, 2019
இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணத் தட‍ையை ஜப்பான் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. உயித்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான்…

பொலிஸ்மா அதிபர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - July 2, 2019
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது  சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை!

Posted by - July 2, 2019
இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சம்பந்தன் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலையைக் காணவேண்டும் ; சித்தார்த்தன்

Posted by - July 2, 2019
சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக…

நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை

Posted by - July 2, 2019
கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட…

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Posted by - July 2, 2019
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ரயிலுடன் மோதி காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள்

Posted by - July 2, 2019
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்…