ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை நினைத்து எதிரணி அச்சம் – கபீர்

Posted by - July 5, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைநத் எதிரணியினர் ஐக்கிய தேசிய முன்னணியிடம் தோல்வி அடைந்து விட்டனர். அச்சத்தின் காரணமாகவே…

அரசியல் பிரச்சாரத்திற்காகவே ஜனாதிபதி மரண தண்டணையினை கையிலெடுத்துள்ளார் – பாலசூரிய

Posted by - July 5, 2019
அரசியல் பிரச்சாரத்திற்காகவே  ஜனாதிபதி  நான்கு வருடம் கடந்து மரண தண்டணையினை கையிலெடுத்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.…

இராணுவத்தினர் வசமுள்ள வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்- விஜயகலா

Posted by - July 5, 2019
இராணுவத்தினர் வசமுள்ள வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் மேலும் வெளிமாவட்டங்களுக்குச் செல்கின்ற விமானப் பயணச்சீட்டுக்களுக்கு குறைந்த பணம் அறவீடு…

தயாசிறி தெரிவுக்குழுவில் முன்னிலையாகாவிட்டால் சட்ட நடவடிக்கை – சரத்

Posted by - July 5, 2019
குண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு  ஜனாதிபதி, பிரதமர்,  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ மற்றும்  முன்னாள்…

தலாய்லாமாவின் கருத்தால் அஸ்கிரிய பீடம் விசனம்!

Posted by - July 5, 2019
ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையின் போதும் அவர் பௌத்தர்களுக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டார். அதேபோன்று தான் தற்போதும் ஞானரத்ன தேரரின்…

கூடிய அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது : மஹிந்த

Posted by - July 5, 2019
விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட 30 வருடகால போரின் போது கூட நாட்டை துண்டாட யாருக்கும் இடமளிக்க வில்லை என தெரிவித்த…

பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை – அர்ஜூன ரணதுங்க

Posted by - July 5, 2019
இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 – 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான…

மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Posted by - July 5, 2019
நாட்டின் சட்டமுறைமையில் காணப்படும் குறைபாடுகளைப் பயன்படுத்தி பலம்பொருந்தியவர்கள் அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்கு சாத்தியப்பாடுகள் உண்டு. எனவே மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள…