யாழில் அழுகிய நிலையில் வீடொன்றில் பெண்ணின் சடலம்! Posted by நிலையவள் - July 11, 2019 யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று…
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்! Posted by நிலையவள் - July 11, 2019 ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி அவர் இன்று (வியாழக்கிழமை)…
மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - July 11, 2019 வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நாவலபிட்டிய, ரம்புக்பிட்டிய எனம் 36 வயதுடைய…
தாஜ் சமுத்ராவில் ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை? – ஆராயும் தெரிவுக்குழு Posted by நிலையவள் - July 11, 2019 கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள்…
அரசுக்கு எதிராகவே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் – மதகுருமார்! Posted by நிலையவள் - July 11, 2019 கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் அரசுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என கல்முனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட…
வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர் Posted by நிலையவள் - July 11, 2019 குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை…
எசல பெரஹரவுக்காக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! Posted by தென்னவள் - July 11, 2019 கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பொஸிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர…
கழிவுப்பொருட்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப தீர்மானம்! Posted by நிலையவள் - July 11, 2019 பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில்…
அமெரிக்காவில் யூதர் என நினைத்து தாக்குதல்; குற்றவாளிக்கு 30 மாதங்கள் சிறை Posted by தென்னவள் - July 11, 2019 அமெரிக்காவில் யூதர் என நினைத்து தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு 30 மாதங்கள் சிறை
பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ Posted by தென்னவள் - July 11, 2019 யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்புப்படி பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள்.