தமிழ் மக்களின் ஆதரவால் தான் இத்தனை வருடம் அரசியல் பயணத்தை தொடர முடிந்தது – ஜோன் அமரதுங்க

Posted by - July 12, 2019
தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது…

மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைப்பு !

Posted by - July 12, 2019
திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக சனிக்கிழமை 13ம் திகதி, மன்னார் மாவட்ட செயலகத்தில்,…

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

Posted by - July 12, 2019
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த…

மக்களின் காணிகள் மக்களுக்கே சென்றடைய வேண்டும் -சுரேன் ராகவன்

Posted by - July 12, 2019
மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான…

தெரிவுக்குழுவில் அடுத்த வாரம் பிரதமர் சாட்சியமளிக்கவுள்ளார்- கிரியெல்ல

Posted by - July 12, 2019
தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும்…

மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது

Posted by - July 12, 2019
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது…

வத்தளையில் தமிழ் பாடசாலை!: அமைச்சர் மனோ தலைமையில் இன்று அடிக்கல் நாட்டு விழா

Posted by - July 12, 2019
வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகின்றது. இது தொடர்பான நிகழ்வு தேசிய…

மைத்­தி­ரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தயார் – அனு­ர

Posted by - July 12, 2019
ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்றப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் ஒரு  தரப்பு உறுப்­பி­னர்­களின் கையொப்பம் வேண்டும். எம்­மிடம் ஆறு பேர்…

மைத்­தி­ரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தயார் – அனு­ர

Posted by - July 12, 2019
ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்றப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் ஒரு  தரப்பு உறுப்­பி­னர்­களின் கையொப்பம் வேண்டும். எம்­மிடம் ஆறு பேர்…

பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி வேண்டுகோள்!

Posted by - July 12, 2019
டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள்…