வைத்தியர்களின் சேவையை அரசியல் கோணத்தில் பார்க்கவேண்டாம் – ராஜித

Posted by - July 12, 2019
வைத்தியர்களின் சேவையை அரசியல் கோணத்தில் பார்க்கவேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களை…

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

Posted by - July 12, 2019
பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற…

இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் காலாவதியானவை -ஹந்துன்

Posted by - July 12, 2019
இலங்கையில் இன்று மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் அதிகமானவை…

சம்பந்தன் – அநுர அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதே சிறந்தது – செஹான் சேமசிங்க

Posted by - July 12, 2019
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரையில் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என்று   குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து …

போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்படும்

Posted by - July 12, 2019
எங்களுடைய அரசாங்கத்தில் நாட்டின் கல்வி விருத்தியை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் வடக்கு, கிழக்கில் போரினால்

பந்துலால் பண்டாரிகொடவினால் தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்முன்வைப்பு!

Posted by - July 12, 2019
மரண தண்டனையை இல்லாதொழிக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனி நபர் பிரேரணையை  அரச வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சட்டமா அதிபரின்…

மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - July 12, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவின் காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது.

ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர் கைது

Posted by - July 12, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது…

நம்பிக்கையில்லா பிரேணையை வெற்றிகொண்டமைக்கு முக்கிய காரணி எது?

Posted by - July 12, 2019
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அவர்களது முயற்சியை நாங்கள் தோற்கடித்திருக்கிறோம்.