பெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு இருக்கின்றது- பிரசன்ன Posted by நிலையவள் - July 15, 2019 தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என…
வெளிநாட்டு சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது Posted by நிலையவள் - July 15, 2019 ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான…
2020இன் பின்னர் இலத்திரனியல் தேர்தல் முறை- மஹிந்த Posted by நிலையவள் - July 15, 2019 2020ம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…
இன்னும் தீர்மானிக்கவில்லை Posted by தென்னவள் - July 15, 2019 மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்பது தொடர்பில், இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே தேவை Posted by தென்னவள் - July 15, 2019 எந்த கட்சியாக இருந்தாலும், நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என, ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா…
புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாட முயற்சி: விஜயதாச ராஜபக் Posted by தென்னவள் - July 15, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட
முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்ட திருத்தம் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது Posted by தென்னவள் - July 15, 2019 முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய
மகளை பரீட்சைக்காக அழைத்துச்சென்ற வேளை விபத்து ; தந்தையும் மகளும் பலி! Posted by தென்னவள் - July 15, 2019 வேயாங்கொட பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்! Posted by தென்னவள் - July 15, 2019 வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
சிறைக்கைதி தப்பியோட்டம் ; தேடுதலில் பொலிஸார் Posted by தென்னவள் - July 15, 2019 வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில் …