பெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு இருக்கின்றது- பிரசன்ன

Posted by - July 15, 2019
தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என…

வெளிநாட்டு சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - July 15, 2019
ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான…

2020இன் பின்னர் இலத்திரனியல் தேர்தல் முறை- மஹிந்த

Posted by - July 15, 2019
2020ம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

இன்னும் தீர்மானிக்கவில்லை

Posted by - July 15, 2019
மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்பது தொடர்பில், இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே தேவை

Posted by - July 15, 2019
எந்த கட்சியாக இருந்தாலும், நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என, ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா…

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாட முயற்சி: விஜயதாச ராஜபக்

Posted by - July 15, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட

மகளை பரீட்சைக்காக அழைத்துச்சென்ற வேளை விபத்து ; தந்தையும் மகளும் பலி!

Posted by - July 15, 2019
வேயாங்கொட பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்!

Posted by - July 15, 2019
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

சிறைக்கைதி தப்பியோட்டம் ; தேடுதலில் பொலிஸார்

Posted by - July 15, 2019
வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில் …