மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - July 18, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 3300 சாரதிகள் கடந்த 05 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரொட்டிகள்!

Posted by - July 18, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர்…

10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு!

Posted by - July 18, 2019
பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள…

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை விஜயம்!

Posted by - July 18, 2019
அமைதியாக ஒன்றுகூடு வதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு …

றுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்!

Posted by - July 18, 2019
றுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த…

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01

Posted by - July 17, 2019
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள…

அதிகம் துள்ளினால் முழங்காலிடச் செய்வோம்-புத்திக பத்திரன

Posted by - July 17, 2019
கோதுமை மாவின் விலையை நினைத்தபடி அதிகரித்து அதிகம் துள்ளினால், பால் மா நிறுவனங்களை முழங்காலிடச் செய்தது போன்று கோதுமை மா…

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதே ரணிலின் கருத்தில் தெளிவாகின்றது – சித்தார்த்தன்

Posted by - July 17, 2019
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் ஊடாக தெளிவாக விளங்கிவிட்டதாக தமிழ் தேசியக்…

வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 17, 2019
மிட்டியாகொட, மலவென்ன பகுதியில் வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இன்று காலை…

தேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்-நாமல்

Posted by - July 17, 2019
மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…