யாழ் மாநகர சுகாதாரப் பிரிவில் கைகலப்பு

Posted by - July 18, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரப் பிரிவு மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் தொழிற்சங்கத் தலைவர் இருவரையும் இருவேறு குற்றச்சாட்டு வழக்குகளில்…

அலரிமாளிகையில் ரஞ்சனுக்கு பிரதமர் அறிவுரை!

Posted by - July 18, 2019
எதிர்காலத்தில் மகா சங்கத்தினரின் மனதை புன்படுத்தும் விதமாக எந்த வித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

வத்தளையில் ஒரு தொகை சீன சிகரெட், பியர் டின்கள் மீட்பு!

Posted by - July 18, 2019
வத்தளை பகுதியில் தனியார் சீனத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரியும் தனியார் ஹோட்டலொன்றின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தை சோதனை செய்த…

வீ்டொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - July 18, 2019
அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள அமைந்துள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பொலிஸ்…

கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா?

Posted by - July 18, 2019
திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர்.

அமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – லசந்தவின் மகள்

Posted by - July 18, 2019
தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு

7 பேர் விடுதலை விவகாரம்- நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Posted by - July 18, 2019
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மாத்தளைக்கு விஜயம்

Posted by - July 18, 2019
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஆராயும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மாத்தளையில்…

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்

Posted by - July 18, 2019
சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த சரவண பவன் ராஜகோபால் இன்று காலமானார்.ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ்…