தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - July 19, 2019
பிரமுகர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவினரால் வேன் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமன் திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

Posted by - July 19, 2019
அவன்காட் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதிவரை…

முப்படையினர் நாட்டின் ஜனநாயக விழுமியங்களை பேணி பாதுகாக்கின்றனராம்!

Posted by - July 19, 2019
நாட்டை பொருத்தவரை பல்வேறு அரசியல் ரீதியான சிக்கல்களை சந்தித்த காலகட்டத்திலும் கூட, எமது முப்படையினரும் காவல் துறையினரும் எந்தவொரு காலகட்டத்திலும்,…

முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியே இனவாதத்தை பரப்புகிறார் – மஸ்தான்

Posted by - July 19, 2019
முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் ஒருவரே வன்னியில் இனவாத கருத்தை பரப்பி வருவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை ஏற்க முடியாது – ஏ.எம்.றகீப்

Posted by - July 19, 2019
தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க…

இனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை

Posted by - July 19, 2019
ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை…

சம்மாந்துறையில் இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டனர்!

Posted by - July 19, 2019
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் ஏந்திய இரு நபர்கள்…

தபால் சேவைகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

Posted by - July 19, 2019
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த…