தொடர்கிறது தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் Posted by நிலையவள் - July 22, 2019 கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரின் உண்ணாவிரதப் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆவது…
புத்தர் மூடிய கண்களில் தமிழர்கள் வடித்த கண்ணீர்கள்! Posted by தென்னவள் - July 22, 2019 கறுப்பு யூலை இது ஈழத்தமிழ் மக்களின் கண்ணீர் மாதம் . 1983 ஆம் யூலை 23 இல் தென்னிலங்கையில் தமிழ்…
கனவிலையும் கரும்புலியை கண்ட சிங்கள காடைகள் இன்று கண்ணியாவிலே வாலாட்டுதுகள்!-கணபதியப்பு Posted by கரிகாலன் - July 22, 2019 https://youtu.be/iW3VIYt-ZoE
மட்டு. மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணிபணிமனையை செயலாளர் நாயகம்சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்! Posted by கரிகாலன் - July 22, 2019 தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் பசும் பால் வழங்கும் திட்டம் Posted by தென்னவள் - July 22, 2019 2025ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் போஷாக்கை மேம்படுத்தும்…
அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு! Posted by தென்னவள் - July 22, 2019 அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆளுநரை சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்! Posted by தென்னவள் - July 22, 2019 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் திரு ஜோசப் ஸ்ராலினுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22)…
ஜனாதிபதி தேர்தலை தடுக்க சட்டத்தாலும் முடியாது: விஜித ஹேரத் Posted by தென்னவள் - July 22, 2019 இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தியாக வேண்டும், ஜனாதிபதி பதவிக்காலம் குறித்து ஆராய்வதாக கதைகளை கூறிக்கொண்டு தேர்தலை பிற்போட…
ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியும் Posted by தென்னவள் - July 22, 2019 நாட்டில் இன்று அரசியல்வாதிகளுக்கும், புலனாய்வுப்பிரிவினருக்கும் ,
கூட்டமைப்பினர் பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணருகின்றனர் Posted by தென்னவள் - July 22, 2019 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி திங்கட்கிழமை(22) முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில்…