ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் – முதலமைச்சர் பழனிசாமி பேட்டி Posted by தென்னவள் - July 24, 2019 ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா Posted by தென்னவள் - July 24, 2019 மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் வெனிசூலா மீண்டும் இருளில் மூழ்கியது.
யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவு கூரப்பட்டது. Posted by கரிகாலன் - July 23, 2019 இன்று 23.7.2019 செவ்வாய்க்கிழமை யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவாக நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின்…
கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட கரும்புலி மாவீரர்கள்.! Posted by கரிகாலன் - July 23, 2019 24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி,…
பிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்! Posted by கரிகாலன் - July 23, 2019 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 26 ஆவது வருடமாக நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி…
கிணற்றில் இருந்து யுத்த உபகரணங்கள் மீட்பு Posted by நிலையவள் - July 23, 2019 புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றாமனூர் பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நேற்று சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 04…
கூட்டணி அமைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தவில்லை-முஜிபுர் Posted by நிலையவள் - July 23, 2019 அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவியேற்பார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர்…
அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம்! Posted by தென்னவள் - July 23, 2019 ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
அரச பொது ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! Posted by நிலையவள் - July 23, 2019 வடக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபை முன்பாக இந்த போராட்டம்…