எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள்-ரிசாட்

Posted by - August 1, 2019
நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய…

ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவில்லை-நிரோஷன் பெரேரா

Posted by - August 1, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கூடியிருந்த போதிலும், ஜனாதிபதி  வேட்பாளர் குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை…

கிளிநொச்சி இரட்டைப் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Posted by - August 1, 2019
கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை 7 நாட்கள் விளக்கமறியலில்…

பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - August 1, 2019
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 17 ஆம் திகதிவரை…

தேர்தலை மையப்படுத்தி வாசு – பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - August 1, 2019
பாராளமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கும் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரசிற்கும் இடையில்…

கல்முனை விவகாரத்திற்க்கு 10ஆம் திகதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்-ரவூப்

Posted by - August 1, 2019
கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும்…

இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா நடைமுறை

Posted by - August 1, 2019
இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இந்தியா,…

கட்சி சரியான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும்-ரவி

Posted by - August 1, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்வரும் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.…

50 ரூபா கொடுப்பனவுக்கான நிதியை பெற்றுத்தருவதாக பிரதமர் உறுதி – கிரியெல்ல

Posted by - August 1, 2019
தோட்டத்தொழிலா ளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவுக்கான அனுமதியை அமைச்சரவை  அங்கீகரித்துள்ளது. பிரதமர் தலையிட்டு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கித்தருவதாக உறுதியளித்…

யாழ்ப்­பாணம் – கொழும்­புக்கு இடையில் புகை­யி­ரத சேவை­கள் 6 ஆக அதி­க­ரிப்பு

Posted by - August 1, 2019
கொழும்­புக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில் தினமும் இடம்­பெற்று வரும் புகை­யி­ரத சேவைகள் எதிர்­வரும் 3ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆறு சேவை­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்­தி­யா­வி­லி­ருந்து…